கலைஞரின் கண்ணம்மா பட இயக்குனர் எஸ்.எஸ்.பாபா விக்ரம் இயக்கத்தில் கருனாஸ், பாபிலோனா, வி.எஸ்.ராகவன்,நாசர் நடிக்கும் படம் ‘பொம்மை நாய்கள்’. பகலில் பொம்மைகளாக இருக்கும் பொம்மை நாய்கள் இரவில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வில்லன்களை பழி வாங்குகின்றன.
பொம்மை நாய்களை ஆக்ஷன் ஹீரோக்களாக மாறும் சக்தியை உருவாக்கும் விஞ்ஞானியாக வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார். நடிகை பாபிலோனா கவர்ச்சி மட்டும் காட்டி நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் மறைந்த பாடகி சொர்ணலதா இந்த படத்தில்
”பட்டுச்சேலை தேவையில்லை மாமா
ஒரு பவுன் நகையும் தேவையில்லை மாமா
மஞ்சத்தாலி ஒண்ணுபோதும் மாமா”
என்ற பாடலை பாடியுள்ளார். அவர் பாடிய கடைசி பாடல் இது தான். இந்த பாடலை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மிகப்பெரிய செட் போட்டு கருணாஸ், கோவை சரளாவுடன் 30 ஜோடி நிஜ குறவர்களை ஆட வைத்திருக்கிறார்களாம். பொம்மை நாய்கள் விரைவில் ஆக்ஷன் ஹீரோக்களாக களத்தில் இறங்குமாம்.
Monday, 17 September 2012
சிறந்த படங்களை ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க 16 பேர் கொண்ட குழு
ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் சிறந்த படங்களை ஒவ்வொரு பிரிவுகளாக வகைப்படுத்தி அந்தந்த பிரிவில் சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும்.
இந்திய மொழிப்படங்களை ஆஸ்கார் குழு ’சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம்(Best Foreign Film)’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தி விருது வழங்கும்.
இந்த வருடம் வெளியான சிறந்த படங்களை ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க 16 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது ஆஸ்கார். இந்த வார இறுதியில் ஆஸ்காரின் குழு படங்களை பார்த்து தேர்வு செய்ய உள்ளது. அந்த வரிசையில் தமிழிலிருந்து ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9 ஆகிய படங்கள் இருக்கின்றதாம்.
புதுமையான கதைகள் என ஆஸ்கார் குழுவினர் இந்த படங்களை பாராட்டியுள்ளனர். இந்திய அளவில் இந்தி படங்களான ‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’, ‘கேங்ஸ் ஆஃப் வேசிபூர்’ ஆகிய படங்களும், தெலுங்கில் ‘ஈகா’ படமும் ஆஸ்கார் குழுவினரின் பார்வையில் இருக்கிறதாம்.
இந்திய மொழிப்படங்களை ஆஸ்கார் குழு ’சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம்(Best Foreign Film)’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தி விருது வழங்கும்.
இந்த வருடம் வெளியான சிறந்த படங்களை ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க 16 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது ஆஸ்கார். இந்த வார இறுதியில் ஆஸ்காரின் குழு படங்களை பார்த்து தேர்வு செய்ய உள்ளது. அந்த வரிசையில் தமிழிலிருந்து ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9 ஆகிய படங்கள் இருக்கின்றதாம்.
புதுமையான கதைகள் என ஆஸ்கார் குழுவினர் இந்த படங்களை பாராட்டியுள்ளனர். இந்திய அளவில் இந்தி படங்களான ‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’, ‘கேங்ஸ் ஆஃப் வேசிபூர்’ ஆகிய படங்களும், தெலுங்கில் ‘ஈகா’ படமும் ஆஸ்கார் குழுவினரின் பார்வையில் இருக்கிறதாம்.
Labels:
kisu kisu
நடிகைக்கு கல்யாண ஆசையே மறந்து போயிருச்சாம்
மலையாளம், கன்னடம் என மாறி மாறி ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார் பாவனை நடிகை. இதனால் நடிகைக்கு கல்யாண ஆசையே மறந்து போயிருச்சாம். இவங்க வீட்லயும் ரொம்பவும் பிஸியா மாப்பிள்ளை தேடினவங்க இப்போ கப்சிப் ஆயிட்டாங்களாம். மார்க்கெட் போன பிறகு கல்யாணம் பண்ணுவது பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு உன் கவனமெல்லாம் நடிப்புல மட்டும்தான் இருக்கணும்னு அவர் குடும்பமும் நடிகைக்கு யோசனை கூறி வருகின்றனராம்.
Labels:
kisu kisu
இந்தி ரீமேக்கில் உச்ச நடிகர்!
உச்ச நடிகர் தற்போது நடித்து முடித்திருக்கும் சங்ககால படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறாராம். இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்து யோசனையிலும் ஆழ்ந்துள்ளாராம். இந்தி சினிமாவில் பிரபலமாக ஓடி வெற்றியடைந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து, அதில் நடிக்க உள்ளாராம். இதற்காக அப்படத்தின் உரிமையை வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.
Labels:
kisu kisu
Sunday, 16 September 2012
கார்த்தி பர்ஸ்ட்! சூர்யா நெக்ஸ்ட்!
இரு யூத் நடிகர்களின் படத்தில் நடித்துவிட்டு, இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடிக் கண்டுபிடித்து நடிப்பேன் வரும் படங்களையெல்லாம் பார்க்க மாட்டேன் என அறிக்கை விட்டுவிட்டு சில மாதங்கள் வீட்டிலேயே இருந்தவர் தான் நடிகை ரிச்சா.
தற்போது கௌதம் மேனனின் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், வெங்கட் பிரபுவின் ‘பிரியாணி’ படங்களில் புக் ஆகியிருக்கும் ரிச்சா, கௌதம் மேனன் தயாரிக்கும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தை விட பிரியாணி படத்தைத் தான் அதிகம் நம்பி இருக்கிறார். தனது பவர்ஃபுல்(!) கம்-பேக் பற்றி பேசிய ரிச்சா ”ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்த எனக்கு பிரியாணி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனடியாக எனது சம்மதத்தை தெரிவித்தேன். சமீப காலமாக யூத் ஹீரோக்கள் நன்றாக நடிக்கின்றனர்.
அதில் கார்த்தி முதலிடத்தில் இருக்கிறார். கார்த்தியுடன் ஜோடி சேர்வது மகிழ்ச்சியாக உள்ளது. பிரியாணி படத்தில் வழக்கமான வெங்கட்பிரபுபின் படங்களைப் போல் ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
எனக்கு சூர்யாவுடன் இணைந்து நடிப்பதிலும் ஆர்வம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
தற்போது கௌதம் மேனனின் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், வெங்கட் பிரபுவின் ‘பிரியாணி’ படங்களில் புக் ஆகியிருக்கும் ரிச்சா, கௌதம் மேனன் தயாரிக்கும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தை விட பிரியாணி படத்தைத் தான் அதிகம் நம்பி இருக்கிறார். தனது பவர்ஃபுல்(!) கம்-பேக் பற்றி பேசிய ரிச்சா ”ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்த எனக்கு பிரியாணி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனடியாக எனது சம்மதத்தை தெரிவித்தேன். சமீப காலமாக யூத் ஹீரோக்கள் நன்றாக நடிக்கின்றனர்.
அதில் கார்த்தி முதலிடத்தில் இருக்கிறார். கார்த்தியுடன் ஜோடி சேர்வது மகிழ்ச்சியாக உள்ளது. பிரியாணி படத்தில் வழக்கமான வெங்கட்பிரபுபின் படங்களைப் போல் ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
எனக்கு சூர்யாவுடன் இணைந்து நடிப்பதிலும் ஆர்வம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
Labels:
kisu kisu
அமெரிக்காவில் மாடலிங் செய்பவர் சதா
ஹனுசினி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேஷ்குமார் தயாரிக்கும் படம் மைதிலி இதில் நாயகனாக நவ்தீப், நாயகியாக சதா நடிக்கின்றனர். சுமன்ஷெட்டி, சுபாஷினி, பாண்டு, காதல் சரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பி.சூரியராஜன் இயக்குகிறார்.
அமெரிக்காவில் மாடலிங் செய்பவர் சதா. சென்னையில் உள்ள அவரது சொத்துக்களை சமூக விரோதிகள் அபகரிக்கின்றனர். சென்னை திரும்பும் சதா நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறார். விளம்பர பட இயக்குனர் நவ்தீப்பை அணுகி தனது சொத்துக்கள் பறிக்கப்பட்டதை சொல்லி அவற்றை மீட்க உதவி கேட்கிறார். சொத்துக்கள் மீட்கப்பட்டதா? என்பது கிளைமாக்ஸ்.
தெலுங்கிலும் இப்படம் மைத்ரி என்ற பெயரில் வெளியாகிறது. படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. ஒளிப்பதிவு: ஜி.செல்வகுமார், பாடல்: சி.புண்ணியா, இசை: விகாஷ், முருகன், நடனம்: செந்தாமரை, அஜய், தயாரிப்பு மேற்பார்வை: வெங்கட், இணை தயாரிப்பு: குமார ராஜா.
அமெரிக்காவில் மாடலிங் செய்பவர் சதா. சென்னையில் உள்ள அவரது சொத்துக்களை சமூக விரோதிகள் அபகரிக்கின்றனர். சென்னை திரும்பும் சதா நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறார். விளம்பர பட இயக்குனர் நவ்தீப்பை அணுகி தனது சொத்துக்கள் பறிக்கப்பட்டதை சொல்லி அவற்றை மீட்க உதவி கேட்கிறார். சொத்துக்கள் மீட்கப்பட்டதா? என்பது கிளைமாக்ஸ்.
தெலுங்கிலும் இப்படம் மைத்ரி என்ற பெயரில் வெளியாகிறது. படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. ஒளிப்பதிவு: ஜி.செல்வகுமார், பாடல்: சி.புண்ணியா, இசை: விகாஷ், முருகன், நடனம்: செந்தாமரை, அஜய், தயாரிப்பு மேற்பார்வை: வெங்கட், இணை தயாரிப்பு: குமார ராஜா.
Labels:
kisu kisu
சந்தனத்தார் காட்டில் பண மழை

புயல் காமெடியர் ஒதுங்கியதால் சந்தனத்தார் காட்டில் பண மழை. போட்டியே இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறார். பல மாதங்களாக சொத்துக் கணக்குகளை சரிபார்ப்பதில் முடங்கி கிடந்த புயலார், இனி விட்ட இடத்தில் இருந்து இன்னொரு ரவுண்ட் துவங்க தயாராகிறாராம். கதை கேட்க துவங்கியுள்ளார்.
Labels:
kisu kisu
இந்த படத்தில் ரஜினி நடிப்பாரா?
கோச்சடையான் ஷூட்டிங் முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினி அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கிறார் எனத் தெரியாத நிலையில் தமிழ்த்திரைத்துறையில் பல செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த ’ஓ மை காட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.
பெரிய புயலில் தன் கடையை இழந்துவிடும் ஒருவன் கடவுள் நம்பிக்கையை இழந்து கடவுளை அழிக்க துவங்கும் பயணம் தான் இந்த படத்தின் கதை. இந்தியில் ஓ மைகாட் படத்தை தயாரித்த அக்ஷய் குமார், ரஜினி நடித்தால் தமிழிலும் அவரே தயாரிக்க முன்வருவதாக கூறியிருக்கிறாராம். ரஜினி நடித்த பாபா படத்தின் கதையும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட கதை தான்.
ஆனால் பாபா எதிர்பார்த்த அளவு வெற்றியடையாததால் இந்த படத்தில் ரஜினி நடிப்பாரா? என அவர் தான் சொல்ல வேண்டும். இந்தியில் இந்த படம் பார்த்த ரசிகர்களுக்கு ’கோ கோவிந்தா’ என்ற பாடலுக்கு பிரபுதேவாவும், சோனாக்ஷி சின்ஹாவும் போட்ட குத்துபாடல் தமிழில் இருக்குமா என்பதே பெரிய கவலையாக இருக்கிறது. இந்தி திரையுலகின் பிரபல நடிகர் பரேஷ் ரவால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பெரிய புயலில் தன் கடையை இழந்துவிடும் ஒருவன் கடவுள் நம்பிக்கையை இழந்து கடவுளை அழிக்க துவங்கும் பயணம் தான் இந்த படத்தின் கதை. இந்தியில் ஓ மைகாட் படத்தை தயாரித்த அக்ஷய் குமார், ரஜினி நடித்தால் தமிழிலும் அவரே தயாரிக்க முன்வருவதாக கூறியிருக்கிறாராம். ரஜினி நடித்த பாபா படத்தின் கதையும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட கதை தான்.
ஆனால் பாபா எதிர்பார்த்த அளவு வெற்றியடையாததால் இந்த படத்தில் ரஜினி நடிப்பாரா? என அவர் தான் சொல்ல வேண்டும். இந்தியில் இந்த படம் பார்த்த ரசிகர்களுக்கு ’கோ கோவிந்தா’ என்ற பாடலுக்கு பிரபுதேவாவும், சோனாக்ஷி சின்ஹாவும் போட்ட குத்துபாடல் தமிழில் இருக்குமா என்பதே பெரிய கவலையாக இருக்கிறது. இந்தி திரையுலகின் பிரபல நடிகர் பரேஷ் ரவால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Labels:
kisu kisu
Saturday, 15 September 2012
நானும் ரஜினி ரசிகன்தான்- சிவகார்த்திகேயன் I am also rajini fan says sivakarthikeyan
ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு சினிமாவிற்குள் வந்த சில நடிகர்கள் அவரை மாதிரியே நடிக்க முயற்சித்து எடுபடாமல் ரூட்டை மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சிலர், அவரது படங்களை ரீமேக் செய்து நடிப்பது. அவரது படத்தலைப்புகளை தனது படங்களுக்கு வைத்துக்கொள்வதுமாக கோலிவுட்டில் வண்டியோட்டி வருகிறார்கள்.
இந்த பட்டியலில் மெரினா பட நாயகனான சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன். ராஜா சின்ன ரோஜா படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல காஸ்டியூம்ஸ் அணிந்து அவர் நடனமாடியிருப்பார். அதைப்பார்த்து, நானும் அந்த பாட்டை கேட்டபடி ஒவ்வொரு டிரஸ்சாக மாற்றியடி நடமாடுவேன். அதனால் எனது வீட்டில் இருப்பவர்கள் என்னை சின்ன ரஜினி என்றே அழைப்பார்கள். ஆக நான் ரஜினி சார் படங்களைப்பார்த்துதான் நடிப்பு கற்றுக்கொண்டேன்.
அதற்காக, அவரை மாதிரி நடிக்க வேண்டும் என்று நான் முயற்சித்ததில்லை. அது முடியாது என்பதால், எனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறேன் என்று சொல்லும் சிவகார்த்திகேயன், ரஜினி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெரும் பாக்கியமாக கருதி நடிப்பேன் என்கிறார்.
இந்த பட்டியலில் மெரினா பட நாயகனான சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன். ராஜா சின்ன ரோஜா படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல காஸ்டியூம்ஸ் அணிந்து அவர் நடனமாடியிருப்பார். அதைப்பார்த்து, நானும் அந்த பாட்டை கேட்டபடி ஒவ்வொரு டிரஸ்சாக மாற்றியடி நடமாடுவேன். அதனால் எனது வீட்டில் இருப்பவர்கள் என்னை சின்ன ரஜினி என்றே அழைப்பார்கள். ஆக நான் ரஜினி சார் படங்களைப்பார்த்துதான் நடிப்பு கற்றுக்கொண்டேன்.
அதற்காக, அவரை மாதிரி நடிக்க வேண்டும் என்று நான் முயற்சித்ததில்லை. அது முடியாது என்பதால், எனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறேன் என்று சொல்லும் சிவகார்த்திகேயன், ரஜினி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெரும் பாக்கியமாக கருதி நடிப்பேன் என்கிறார்.
Labels:
kisu kisu
சாருலதா போன்றே தங்களது மாற்றான் கதை
சொந்த கதையில் படமெடுத்தால் பிரச்னையில்லை. இப்படி ஊரான் கதையில் படமாக்கினால் இதுதான் பிரச்னை என்கிற வகையில் சாருலதா, மாற்றான் ஆகிய இரண்டு படங்களுமே ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதைகளில் தயாராகி, தற்போது ஒரே நேரத்தில் திரைக்கு வரவும் துடித்துக்கொண்டு நிற்கின்றனர். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே சாயல் கதை என்பதால் யார் முன்கூட்டி படத்தை வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டது. ஆனால் அதில் இப்போது முந்திக்கொண்டு திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது ப்ரியாமணி நடித்த சாருலதா.
இந்த படம் ஜப்பானிய மொழியில் வெளியான ஒரு படத்தை தழுவிதான் எடுக்கப்பட்டது என்று சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர். அதோடு மாற்றானை முந்திக்கொள்ள வேண்டும் என்று வேகவேகமாக படமாக்கி இப்போது ரிலீஸ் தேதியும் குறித்து விட்டனர். இந்த நேரத்தில், மாற்றான் யூனிட் அமைதி காத்து வருகிறது. சாருலதா போன்றே தங்களது மாற்றான் கதைக்களமும் இருந்தால், சில திருத்தங்களை செய்து படத்தை வெளியிடலாம் என்பதே இந்த அமைதியான காத்திருப்புக்கு காரணமாம்.
இந்த படம் ஜப்பானிய மொழியில் வெளியான ஒரு படத்தை தழுவிதான் எடுக்கப்பட்டது என்று சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர். அதோடு மாற்றானை முந்திக்கொள்ள வேண்டும் என்று வேகவேகமாக படமாக்கி இப்போது ரிலீஸ் தேதியும் குறித்து விட்டனர். இந்த நேரத்தில், மாற்றான் யூனிட் அமைதி காத்து வருகிறது. சாருலதா போன்றே தங்களது மாற்றான் கதைக்களமும் இருந்தால், சில திருத்தங்களை செய்து படத்தை வெளியிடலாம் என்பதே இந்த அமைதியான காத்திருப்புக்கு காரணமாம்.
Labels:
kisu kisu
பண மோசடி வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது
பண மோசடி வழக்கில், நடிகை புவனேஸ்வரி மற்றும் அவரது தாயை போலீசார் கைது செய்தனர். சென்னை, கீழ்பாக்கம் ஆம்ஸ் சாலையை சேர்ந்தவர் பிரகாஷ். சினிமா பைனான்சியர். அம்பத்தூர் தொழிற்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில், இவருடைய அலுவலகம் உள்ளது. கடந்த 2010 ஏப்ரல் மாதம், இவரை தரகர் மூலம் நடிகை புவனேஸ்வரி அனுகியுள்ளார். தனது தாய் சம்பூர்ணம் நடத்தி வரும் அஷ்டலட்சுமி பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலமாக, "கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு என்ற படத்தை தயாரிக்க உள்ளதால், 90 லட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். பணம் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும், பணத்தை திரும்ப தரவில்லை என்றால், சென்னையில் இருக்கும் வீடு, கோவையில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் திரையங்கம் ஆகியவற்றை தருவதாகவும் கூறி, பிரகாசிடம் இரண்டு தவணைகளாக 90 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். இவர்கள் தயாரித்த படம், சமீபத்தில் வெளிவந்தது.
இந்த நிலையில், பிரகாஷ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை தர மறுத்ததுடன், நடிகை புவனேஸ்வரியும், அவரது தாய் சம்பூர்ணமும், பிரகாசுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், நடிகை புவனேஸ்வரி, அவரது தாய் சம்பூர்ணம் ஆகியோரை, சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பிரகாஷ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை தர மறுத்ததுடன், நடிகை புவனேஸ்வரியும், அவரது தாய் சம்பூர்ணமும், பிரகாசுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், நடிகை புவனேஸ்வரி, அவரது தாய் சம்பூர்ணம் ஆகியோரை, சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Labels:
kisu kisu
முன்னணி நடிகையாகி விடுவாய் என வாழ்த்தி உள்ளார்-விஜய்

"கழுகு படம், கோலிவுட்டில், பிந்துமாதவியின் மவுசை அதிகப்படுத்தி உள்ளது. தற்போது, "சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இருவர் உள்ளம் போன்ற பல படங்களை கைப்பற்றி, வேகமாக வளர்ந்து வருகிறார் பிந்து. "சட்டம் ஒரு இருட்டறை படத்தில், பிந்து மாதவியின் நடிப்பு, நடனம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளைப் பார்த்த விஜய், சிறப்பாக நடித்திருப்பதாக பாராட்டியதோடு, இந்தப் படத்திற்கு பிறகு, முன்னணி நடிகையாகி விடுவாய் என, வாழ்த்தி உள்ளார். இதனால், மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் பிந்துமாதவி.
Labels:
kisu kisu
பெண்களை காதல் வசியம் செய்வது எப்படி-சிம்பு

வாலு பையனுக்கும், வாலு பொண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் தான், "வாலு படத்தின் கதை. இந்தப் படத்தில், சிம்பு-ஹன்சிகாவின் காதலுக்கு தூது செல்லும் வேடத்தில், சந்தானம் நடித்துள்ளார். படம் குறித்து, இயக்குனர் விஜய் சந்தரிடம் கேட்டபோது, "சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே, "வாலு வித்தியாசமான படம். குறிப்பாக, பெண்களை காதல் வசியம் செய்வது எப்படி என்பதை, இந்தப் படம் பார்த்த பின், ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம் எனச் சொல்லும் விஜய்சந்தர், "இந்தப் படத்தில், பெற்றோருக்கும் மெசேஜ் உள்ளது என்கிறார்.
Labels:
kisu kisu
நான் நிர்வாணமாக நடிக்கவில்லை! - அருந்ததி
பத்மாமகன் இயக்கி வரும் கூத்து படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் வெளுத்துக்கட்டு அருந்ததி நிர்வாணமாக நடித்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இதுபற்றி அருந்ததியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படியொரு காட்சியில் நான் நடிக்கவே இல்லை என்கிறார். மேலும், கதைப்படி அப்படியொரு காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று சொன்ன டைரக்டர் எனது தோல் கலரில் ஒரு காஸ்டியூமியை அணிய வைத்து நான் தண்ணீரில் முங்கி எழுந்திருப்பது போல் படமாக்கினார். ஆனால் இப்போது அந்த காட்சியை யூ டியூப்பில் பார்த்தால் நான் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக தண்ணீருக்குள் முங்கி எழுவது போன்றே உள்ளது. அதைப்பார்த்து நானே அதிர்ச்சியடைந்து விட்டேன். என்னை ஏமாற்றி சீட்டிங் செய்து விட்டனர் என்று கொந்தளிக்கிறார். அதோடு, இந்த காட்சியை படத்திலிருந்து எடுத்து விடுங்கள் என்று அவரிடம் கூறப்போவதாகவும் சொல்கிறார் அருந்ததி.
Labels:
kisu kisu
தர்ஷனுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நிகிதா
கன்னட ஹீரோ தர்ஷனுடன் தொடர்ந்து நடிப்பேன் என்றார் நிகிதா. சரோஜா படத்தில் நடித்தவர் நிகிதா. தர்ஷனுடன் தொடர்ந்து 3 படங்களில் நடித்தார் நிகிதா. அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், விஜயலட்சுமியை தாக்கினார் தர்ஷன். விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். குடும்பத்தில் பிரச்னை ஏற்பட நிகிதாதான் காரணம் என குற்றம் சாட்டினார் விஜயலட்சுமி. இதனால் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டது. கன்னட படங்களில் நடிக்க நிகிதாவுக்கு தடையும் விதிக்கப்பட்டது. பின் இந்த தடை விலக்கப்பட்டது. இப்போது மீண்டும் தர்ஷன் ஜோடியாக கன்னட படமொன்றில் நடிக்க உள்ளார் நிகிதா. இது பற்றி அவர் கூறியதாவது: பழைய விஷயங் கள் எதை பற்றியும் நான் யோசிப்பதில்லை. தர்ஷனுடன் இதற்கு முன் 3 படங்களில் சேர்ந்து நடித்தேன். இப்போது மீண்டும் நாங்கள் ஜோடியாக நடிக¢கிறோம். இதற்கு முன் தர்ஷன் என்னுடன் எப்படி நட்பாக பழகினாரோ அதேபோல்தான் பழகுகிறார். நானும் அப்படித்தான். எங்களுக்குள் வேறு எந்த உறவும் கிடையாது. அதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. தர்ஷனுடன் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். இவ்வாறு நிகிதா கூறினார்.
Labels:
kisu kisu
மனம் திறந்தார் நயன்தாரா-கிசு கிசு

பிரபுதேவாவுடன் பிரிவுக்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. அவர் கூறியதாவது: இந்த அளவுக்கு உயர்வதற்கு கடின உழைப்பு தந்திருக்கிறேன். அதிர்ஷ்டமும் என்பக்கம் இருந்ததை மறுக்க முடியாது. ஒவ்வொரு நாள் எழும்போதும் இன்றைக்கு ஏதாவது கற்க வேண்டும் என்று எண்ணுவேன். எல்லாவற்றிலும் சிறந்தவளாக இருந்துவிட்டேன் என்று கூற முடியாவிட்டாலும் அதிலும் பாடங்கள் கற்றேன். திரைத்துறையில் எனக்கிருக்கும் நண்பர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் என்னுடனே இருக்கிறார்கள். இத்துறையில் போட்டியாளர்களை ஒரேயடியாக கடந்து சென்றுவிட முடியாது. ஆனால் எதுவாக இருந்தாலும் கடின உழைப்பு மட்டுமே வெல்லும். எதிர்பார்க்கும் நடிப்பை தராவிட்டால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காகவோ, ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காகவோ எனது வழியை மீறி சென்றதில்லை. என்னை பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் பற்றி கேட்கிறார்கள். என்னை பற்றி வரும் செய்திகளை ரசித்து படிப்பேன். கிசு கிசுவோ, கட்டுகதைகளோ என்னை பாதித்ததில்லை. இதற்கு காரணம் அவைகளை தாங்கிகொள்வதற்கான வேலிக்கு அப்பால் நான் நிற்க பழகி இருக்கிறேன். ஆனாலும் பத்திரிகைகளில் எழுதுவதற்கு முன் அதற்கான பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும். நடிகையாக இருந்தாலும் நானும் உணர்வுள்ள ஒரு மனுஷிதான். வெளியில் எங்கேயாவது செல்லும்போது தவறான கிசுகிசுக்களை மனதில் வைத்துக்கொண்டு சிலர் கிண்டலாக பேசும்போது மனம் வலிக்கிறது.
Labels:
kisu kisu
சிரித்து மகிழவும், சிந்திக்கவும் சூப்பரான படம்.

சசிகுமாரின் அசிஸ்டண்ட் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், லக்ஷ்மி மேனன் ஜோடியாக நடித்திருக்கும் படம் ’சுந்தரபாண்டியன்’. இந்த படத்தின் தயாரிப்பாளரும் சசிகுமார் தான். துணைக் கதாபாத்திரங்களில்(!) தேசிய விருந்து பெற்ற அப்புகுட்டி, பரோட்டா சூரி, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநாதன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கல்லூரியை முடித்துவிட்டு வெட்டி ஆபீசராக வலம் வருகிறார் சசிகுமார். இளம்பெண்கள் முதல் வயதான கிழவிகள் வரை, ஊரிலுள்ள அத்தனை பெண்களுக்கும் சசிகுமாரைப் பிடிக்கும். அறிமுக பாடலிலேயே ரஜினி ஸ்டைலில் அதிரடி ஆட்டம் போடும் சசிகுமார், தொடர்ந்து படம் முழுவதும் பல சேட்டைகளை செய்து வருகிறார். சசிகுமாரின் நெருங்கிய நண்பர்களாக பரோட்டா சூரி, பிரபாகரன் இருவரும் படம் முழுவதும் வருகிறார்கள்.
பிரபாகரன் ஒரு பெண்ணை காதலிப்பது சசிகுமாருக்கு தெரியவருகிறது. பிரபாகரன் அந்த பெண்ணை சைட் அடிக்க செல்லும் போதெல்லாம் அவருடன் சென்று வருகிறார் சசிகுமார். அதே பெண்ணை 6 வருடங்களாக காதலிக்கும் அப்புகுட்டியும் சசிகுமாரின் நட்பு வட்டாரத்தில் இணைகிறார்.
தன் நண்பனின் காதலுக்காக தூது செல்லும் சசிகுமாரையே ஹீரோயின் காதலிப்பதாக சொல்லிவிட பிரபாகரனும், அப்புகுட்டியும் சசிகுமாரின் மேல் கடுப்பாகிவிடுகிறார்கள். (பல படங்களில் பார்த்த காட்சி தான் என்றாலும் அதற்கு அடுத்து வரும் ரகளைகள் அதை மறக்க வைத்துவிடுகின்றன.) பேருந்தின் முன் பக்கத்திலிருந்து பிரபாகரனும், பின் பக்கத்திலிருந்து அப்புகுட்டியும் சைட் அடிப்பது போன்ற ரகளைகளுடன் கதை நகரும் நேரத்தில் அப்புகுட்டியின் காதல் விவகாரமும் பிரபாகரனுக்கு தெரியவர, அப்புகுட்டியை அடிக்கச் செல்கின்றனர் சசுகுமாரின் நண்பர் பட்டாளம். பேருந்தில் நடக்கும் இந்த சண்டையில் பிரபாகரன் அப்புகுட்டியை பேருந்திலிருந்து தள்ளிவிட கீழே விழுந்து இறந்து போகிறார் இதுவரையில் வில்லன் கேரக்டரில் வந்த அப்புகுட்டி.
பிரபாகரன் தான் தள்ளினார் என தெரிந்திருந்தும் நண்பனுக்காக கொலைப்பழி ஏற்றுக்கொண்டு சிறைக்கு செல்கிறார் சசிகுமார். தண்டனைக்காலம் முடிந்து சசிகுமார் வெளியே வருவதற்குள் முறைமாமனான விஜய் சேதுபதியுடன் ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிடுகிறது. ஹீரோயினுக்கு விருப்பமில்லாதது தெரிந்ததும் தன் ஊரில் செல்வாக்குடைய சசிகுமாரின் தந்தை ஹீரோயினின் தந்தையிடம் சென்று சம்மந்தம் பேசுகிறார்.
இவர்களுக்குள் சமாதானமாகி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள ”அட யார் தான் வில்லன்? என்ற
கேள்வி எழும் போது, அப்புகுட்டியின் நண்பன், பிரபாகரன், விஜய சேதுபதி ஆகிய மூவரும் வில்லன் பொருப்பை ஏற்று கதையை நகர்த்துகின்றனர். நண்பனே எதிரியாக மாறியது தெரியவரும் போது சசிகுமார் என்ன செய்கிறார்? நண்பர்களின் சூழ்ச்சியை முறியடித்து சசிகுமார் ஹீரோயினை திருமணம் செய்து கொள்கிறாரா? இல்லை தன் நண்பனான பிரபாகரனுக்கு திருமணம் செய்து வைக்கிறாரா? என்பது தான் கிளைமேக்ஸ்.
சசிகுமார் தனது நடிப்பில் அடுத்த வெற்றிப்படத்தை கொடுத்திருக்கிறார். ஹீரோயின் லக்ஷ்மி மேனன் தேனி மாவட்டத்து பெண்ணாக நன்றாக நடித்துள்ளார். பரோட்டா சூரியின் காமெடி முதல் பாதியில் கலைகட்டுகிறது. அப்புகுட்டியின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்களின் சாயல் தெரிந்தாலும் கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும்
முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து கதாபாத்திரத்திடமும் கதையை நகர்த்த சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
பாடல்களும், கதைக்களத்தை கிராமமாக காட்டாததும் தான் பின்னடைவே தவிர மற்றபடி திரைக்கதையின் வேகம் படு சூப்பர்.
சுந்தரபாண்டியன் - சிரித்து மகிழவும், சிந்திக்கவும் சூப்பரான படம்.
Labels:
kisu kisu
பூனை நடை நடந்த பூமிகாவுக்கு துபாயில் செய்வது ரொம்பவும் பிடிக்கும்

மிரட்டல் படத்தையடுத்து ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்கிறார் வினய். இவர் நடிக்கவுள்ள ‘இருவர் உள்ளம்Õ பட ஷூட்டிங் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. விசா கிடைக்காததால் தாமதமாகிறது.
* சமீபத்தில் பேஷன் ஷோவில் கலந்துகொண்டு பூனை நடை நடந்த பூமிகாவுக்கு துபாயில் ஷாப்பிங் செய்வது ரொம்பவும் பிடிக்கும்.
* வானகமும் வையகமும் படத்தில் கழுகு கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார் மோனல். இதே படத்தில் 15 வருடங்களுக்கு பிறகு சவுகார் ஜானகி ரீ என்ட்ரி தர உள்ளார்.
* பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள தினமும் மணிக்கணக்கில் யோகாசனம் செய்கிறார் ஷில்பா ஷெட்டி.
Labels:
kisu kisu
Friday, 14 September 2012
இளைய தளபதியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு பறிபோனதில் வருத்தத்தில் பால் நடிகை

பால் நடிகை இளைய தளபதியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு பறிபோனதில் வருத்தத்தில் இருக்கிறாராம். குறுகிய காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக அறியப்பட்ட பால் நடிகை இந்த படத்தின் மூலம் மேலும் உச்சத்தை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாராம். தற்போது, காரணம் இல்லாமலேயே அவருக்கு கல்தா கொடுத்திருப்பது நடிகையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
Labels:
kisu kisu
மூணுஷா நடிகை நடிக்கும் விவேகமான காமெடி நடிகர்
விவேகமான காமெடி நடிகர், மூணுஷா நடிகை நடிக்கும் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அப்போது விவேக நடிகர் பிச்சைக்கார வேடமேற்று நடிக்க வேண்டியிருந்ததாம். இதனால் பிச்சைக்காரனாக வேடம் போட்டு தெருவில் நின்று நடித்துக் கொண்டிருக்கையில், இவரை உண்மையான பிச்சைக்காரன் என்று அமெரிக்கர் ஒருவர் பிச்சை போட்டுவிட்டு சென்றுவிட்டாராம். இது படக்குழுவினருக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டதாம். அவர்களின் கேலி, கிண்டலால் விவேக நடிகர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம்.
Labels:
kisu kisu
தல உடனே ஓகே சொல்லிவிட்டாராம்- சிறுத்தை இயக்குனர் இயக்கவிருக்கிறாராம்

தல நடிகர் ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்ற பிடிவாதத்தோடு நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக் கொண்டுள்ளாராம்.
ஆம், டான் படத்தில் நடித்து முடித்த கையோடு, தலைப்பைக்கூட முடிவு செய்ய நேரமில்லாத படத்தில் நடிக்க புறப்பட்டு விட்டார். தற்போது அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நாகி தயாரிப்பாளரின் மகன்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
இதுகுறித்து, அவர்கள் தலயிடம் கேட்டபோது, எந்தவித தயக்கமும் காட்டாமல் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தை சிறுத்தை இயக்குனர் இயக்கவிருக்கிறாராம்.
Labels:
kisu kisu
த்ரிஷா “ நான் இவர்கள் இருவருடனும் ஒரே ஃப்ரேமில் நிற்கும் அளவிற்கு தகுதி உடையவளா
'JUST FOR WOMEN' என்ற பெண்களுக்கான பிரபல மாத இதழ், தனது 5-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை நடிகைகளான சரோஜாதேவி, குஷ்பூ, த்ரிஷா ஆகிய மூவரின் ஃபோட்டோக்களை அட்டைப்படத்தில் இடம்பெறச்செய்து இம்மாத இதழை வெளியிட்டது. நடிகைகள் சரோஜா தேவி, குஷ்பூ, த்ரிஷா ஆகிய மூவரும் கலந்து கொண்டு 'JUST FOR WOMEN' சிறப்பிதழை வெளியிட்டும், இதற்கான ஃபோட்டோஷூட்டில் கலந்துகொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை சரோஜா தேவி “எனக்கு இந்த ஃபோட்டோஷூட் எல்லாம் புதிதாக இருக்கிறது. நான் நடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் ஷூட்டிங் சென்று நடிப்போம், டையலாக் பேசுவோம், நடனமாடுவோம் வந்துவிடுவோம். ஆனால் இது புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. ஃபோட்டோஷூட் எடுத்த கேமராமேன் சுந்தரம் என்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே எடுத்தார். எனக்கு குஷ்பூ, த்ரிஷாவுடன் அவ்வளவாக பழக்கம் இல்லை. இருந்தாலும் பல வருடங்கள் பழகி ஒன்றாக நடித்தது போன்ற உணர்வு. குஷ்பு நம்ம தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நல்ல நடிகை. அதைவிட முக்கியம் அவர் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் திறமை. என் மகள்களிடமும் குஷ்புவை பார்த்து குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். பல நடிகைகள் வருகிறார்கள் ஓரிரு வருடங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஆனால் த்ரிஷா ரொம்ப வருடங்களாக நடிக்கிறார்” என்று கூறினார்.
மேடையில் பேசிய நடிகை குஷ்பூ “ வேறு மாநிலத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்த நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் சரோஜாதேவி அம்மா. அவங்க வாயில் இருந்து என்னை புகழ்ந்து இப்படி ஒரு வார்த்தை வந்துவிட்டதால் நான் பேச வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சரோஜா தேவி அம்மாவுடன் நல்ல பழக்கம் இருந்து வந்தாலும் நான் இதுவரை அவருடன் இணைந்து நடித்ததில்லை. நான் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை, சரோஜாதேவி அம்மா நடிப்பார்களா எனத் தெரியவில்லை, ஆனால் ஒரே ஃப்ரேமில் அவர்களுடன் இணைந்து நிற்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. சரோஜாதேவி அம்மாவின் முகத்தை பார்க்கும் போதெ கையெடுத்து கும்பிட வேண்டும் எனத் தோன்றுகிறது ” என்று கூறினார்.
கடைசியாக பேசிய நடிகை த்ரிஷா “ நான் இவர்கள் இருவருடனும் ஒரே ஃப்ரேமில் நிற்கும் அளவிற்கு தகுதி உடையவளா எனத் தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் இருவரும் திரையில் சாதித்த சாதனையாளர்கள். இது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவ்யும் இருக்கிறது. குஷ்பூ எனக்கு நல்ல தோழி. குஷ்பூ எவ்வளவு பெரிய நடிகை நம்முடன் இவ்வளவு சாதாரணமாக பழகுகிறார்களே என ஆச்சர்யமாக இருக்கும்” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை சரோஜா தேவி “எனக்கு இந்த ஃபோட்டோஷூட் எல்லாம் புதிதாக இருக்கிறது. நான் நடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் ஷூட்டிங் சென்று நடிப்போம், டையலாக் பேசுவோம், நடனமாடுவோம் வந்துவிடுவோம். ஆனால் இது புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. ஃபோட்டோஷூட் எடுத்த கேமராமேன் சுந்தரம் என்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே எடுத்தார். எனக்கு குஷ்பூ, த்ரிஷாவுடன் அவ்வளவாக பழக்கம் இல்லை. இருந்தாலும் பல வருடங்கள் பழகி ஒன்றாக நடித்தது போன்ற உணர்வு. குஷ்பு நம்ம தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நல்ல நடிகை. அதைவிட முக்கியம் அவர் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் திறமை. என் மகள்களிடமும் குஷ்புவை பார்த்து குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். பல நடிகைகள் வருகிறார்கள் ஓரிரு வருடங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஆனால் த்ரிஷா ரொம்ப வருடங்களாக நடிக்கிறார்” என்று கூறினார்.
மேடையில் பேசிய நடிகை குஷ்பூ “ வேறு மாநிலத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்த நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் சரோஜாதேவி அம்மா. அவங்க வாயில் இருந்து என்னை புகழ்ந்து இப்படி ஒரு வார்த்தை வந்துவிட்டதால் நான் பேச வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சரோஜா தேவி அம்மாவுடன் நல்ல பழக்கம் இருந்து வந்தாலும் நான் இதுவரை அவருடன் இணைந்து நடித்ததில்லை. நான் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை, சரோஜாதேவி அம்மா நடிப்பார்களா எனத் தெரியவில்லை, ஆனால் ஒரே ஃப்ரேமில் அவர்களுடன் இணைந்து நிற்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. சரோஜாதேவி அம்மாவின் முகத்தை பார்க்கும் போதெ கையெடுத்து கும்பிட வேண்டும் எனத் தோன்றுகிறது ” என்று கூறினார்.
கடைசியாக பேசிய நடிகை த்ரிஷா “ நான் இவர்கள் இருவருடனும் ஒரே ஃப்ரேமில் நிற்கும் அளவிற்கு தகுதி உடையவளா எனத் தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் இருவரும் திரையில் சாதித்த சாதனையாளர்கள். இது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவ்யும் இருக்கிறது. குஷ்பூ எனக்கு நல்ல தோழி. குஷ்பூ எவ்வளவு பெரிய நடிகை நம்முடன் இவ்வளவு சாதாரணமாக பழகுகிறார்களே என ஆச்சர்யமாக இருக்கும்” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.
Labels:
kisu kisu
Thursday, 13 September 2012
ஹன்ஸிகா பார்க்க மெத்து மெத்துனு என்னமா இருக்குப்பா
ஆஹா.. பார்ட்டி...' என்று ஜொள்ளும் ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்குத்தான்!
அம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ... சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம்.
விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார்.
பிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்சிகா தெரிய, வாய்ப்பு அமோகமாக வந்ததும், அதன் பிறகு ஓகே ஓகே வரை அவர் படங்கள் தோற்றாலும் சம்பளம் மட்டும் கோடியைத் தொட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அடுத்து நடந்ததுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்...
போட்ட ஊசி கொஞ்சம் ஓவர் டைமாக வேலைப் பார்த்துவிட்டது போலிருக்கிறது. ஓகேஓகேயில் ஒரு கேரக்டரே அவரை பப்ளிமாஸ் என்று வாரும் அளவுக்கு ஆள் வீங்கிப் போய்விட்டார்.
இப்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா லைப்போசக்ஷன் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.
இப்போது நீங்கள் பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்!
இந்த லைப்போசக்சனை இதற்கு முன்பு 'லைக்கிய' நயனுக்கும், ஸ்ரேயாவுக்கும் நேர்ந்த கதி இவருக்கும் வராமலிருந்தா சரி!
அம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ... சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம்.
விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார்.
பிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்சிகா தெரிய, வாய்ப்பு அமோகமாக வந்ததும், அதன் பிறகு ஓகே ஓகே வரை அவர் படங்கள் தோற்றாலும் சம்பளம் மட்டும் கோடியைத் தொட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அடுத்து நடந்ததுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்...
போட்ட ஊசி கொஞ்சம் ஓவர் டைமாக வேலைப் பார்த்துவிட்டது போலிருக்கிறது. ஓகேஓகேயில் ஒரு கேரக்டரே அவரை பப்ளிமாஸ் என்று வாரும் அளவுக்கு ஆள் வீங்கிப் போய்விட்டார்.
இப்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா லைப்போசக்ஷன் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.
இப்போது நீங்கள் பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்!
இந்த லைப்போசக்சனை இதற்கு முன்பு 'லைக்கிய' நயனுக்கும், ஸ்ரேயாவுக்கும் நேர்ந்த கதி இவருக்கும் வராமலிருந்தா சரி!
Labels:
kisu kisu
சினி மினி

சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தைப் போல தனது அண்ணன் சத்தியநாராயணாவுக்கும் ஒரு திருமண மண்டபத்தைக் கட்டித் தரவுள்ளார் ரஜினிகாந்த். பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் மண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தியத் திரையுலகின் சூப்பர் ஹிட் "ஷோலே' உள்பட ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல இயக்குநர் ரமேஷ் சிப்பி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். 1995-ம் ஆண்டு வெளியான "ஸமானா தீவானா' படம்தான் இவர் இயக்கிய கடைசி படம். ஸ்ரீதர் ராகவன் எழுதிய த்ரில்லர் கதையைப் படமாக்கவுள்ள ரமேஷ் சிப்பி, படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பட்டியலை விரைவில் அறிவிப்பதாகக் கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஆங்கிலம் என ஏழு மொழிகளை சரளமாகப் பேசத் தெரிந்த அஸின் தற்போது ஆசிரியர் ஒருவர் மூலம் மராட்டிய மொழியைக் கற்று வருகிறார். அக்ஷய் குமாருடன் நடிக்கும் "கில்லாடி 786' படத்தில் மராட்டியப் பெண் கதாபாத்திரம் ஏற்றுள்ளதால் தானே டப்பிங் பேச முடிவு செய்து அந்த மொழியைக் கற்று வருகிறார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபலமான "டைம்' ஆங்கில இதழின் அட்டையில் பாலிவுட் நடிகர் அமீர்கானின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெருமையைப் பெறும் முதல் இந்திய நடிகர் அமீர்கான்தான். இதற்கு முன்பு பர்வீன் பாபி, ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்திய நடிகைகளின் புகைப்படங்கள் மட்டுமே "டைம்' இதழில் வெளியாகியுள்ளன.
ஆர்யா, மாதவன் நடித்த "வேட்டை' படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஹன்ஸிகா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தமன்னாவை கதாநாயகி ஆக்கிவிட்டனர். நாகசைதன்யா-தமன்னா ஜோடி "100% லவ்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பழக்கத்தில் "வேட்டை' ரீமேக்கில் நடிக்கும் நாகசைதன்யாவுக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லியிருக்கிறார் தமன்னா. அதோடு மட்டுமல்லாமல், அக்கறையோடு நலம் விசாரித்து முந்தைய படப்பிடிப்பின்போது நிகழ்ந்த இனிய சம்பவங்களை நினைகூர... அடுத்த நாள் ஹன்ஸிகா நீக்கப்பட்டு தமன்னா நாயகி ஆகிவிட்டார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த "நான்' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு அந்தப் படக்குழுவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதையடுத்து "திருடன்' என்ற பெயரில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி. படத்தின் தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் அவரே.
ஷங்கரின் உதவியாளர் பிரபுராஜ சோழன் இயக்கும் "கருப்பம்பட்டி' படத்தில் வரும் "நாட்டி ராஜா ராஜா...' என்ற துள்ளலான பாடலை பிரபல இந்தி இசையமைப்பாளர் பப்பிலஹரி பாடியுள்ளார். இணையதளங்களைக் கலக்கி வரும் இந்தப் பாடலை பாலிவுட் ஸ்டார் அபிஷேக் பச்சன் கேட்டு, பரவசப்பட்டு பப்பிலஹரியை நேரில் சந்தித்து மனதாரப் பாராட்டியுள்ளார். அத்துடன் தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு அந்தப் பாடலை தன்னுடைய படத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார்.
Labels:
kisu kisu
Wednesday, 12 September 2012
ஓவர் ஆக்டிங் என்றால் என்ன?

பல பத்திரிகைகளுக்கு மக்கள் திலகம் அளித்த பேட்டிகள்,ரசிகர்களூக்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றின் அரிய தொகுப்பு, ‘’எம்.ஜி.ஆர். பேட்டிகள்’’ .
வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் இயங்கி வரும் எஸ்.கிருபாகரன் என்பவர் இந்நூலை தொகுத்துள்ளார்.
இந்நூலில், திமுக தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?என்ற கேள்விக்கு, ’’திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை என்று நான் நினைக்கிறேன். வேறு ஒரு கேள்விக்கு நான் பதில் சொன்னதுபோல திரைப்படத்தொழில் ஒரு சில பகுதிகளை மட்டும் கொண்ட தொழில் அல்ல. திரைப்பட உலகம் என்று நீங்கள் கேட்பது தமிழ்திரைப்பட உலகம் பற்றித்தான் என்று நான்சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா?
அப்படி உங்கள் அனுமதி கிடைக்குமானால் தமிழ்த் திரைப்படத்தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது திமுக தலைவர்கள்தான் என்று நான் அறுதியிட்டுக்கூற முடியும்’’ என்று பதிலளித்துள்ளார்எம்.ஜி.ஆர்.
மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? தமிழ்ப் படங்களின் தரம், முன்னேற்றம் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்?வயதுக்கு பொருந்தாத காட்சிகளில் நீங்கள் நடிப்பதாக எழும் விமர்சனம் குறித்து? என்பன உட்பட திரைப்படத்துறை பற்றி பல்வேறு கேள்விகளூக்கு பதிலளித்துள்ளார்.
பல்வேறு துறை பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் அளித்துள்ள பேட்டிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கட்சி துவங்கிய பின், திமுக அமைச்சரவை மீதான புகாரை ஜனாதிபதியிடம் அளித்த பின்(1972), டெல்லியில் அளித்த பேட்டியில், ’’தமிழ்நாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஆதரவு? என்ற கேள்விக்கு, 1,000க்கு 999 பேர் என் பக்கம். ஒருவர் திமுக பக்கம் என்று அழுத்தமாக பதில் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
ஓவர் ஆக்டிங் என்றால் என்ன? என்கிற கேள்விக்கு, எம்.ஜி.ஆர். அளித்துள்ள பதில், நடிகர் திலகத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் சொல்லப்பட்டிருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது.
Labels:
kisu kisu
Tuesday, 11 September 2012
தமிழுக்கு மீண்டும் ரீ என்ட்ரி!!!கூடுதல் கவர்ச்சி காட்டி சேவை!!!
மலையாள படங்களிலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகள் பலரும் மிகவும் பிரபலமாகி விட்டனர். ஆனால் பாவனையான நடிகை மட்டும் ஏனோ ஜொலிக்க முடியாமல் தோற்றுப் போனார்.
தற்போது தமிழுக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வந்திருக்கிறார். இதுவரை மிதமான கவர்ச்சியில் நடித்ததால் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போனது என அறிந்த நடிகை, ரீ என்ட்ரியில் கூடுதல் கவர்ச்சி காட்டி சேவை ஆற்ற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளாராம்.
கவர்ச்சிக்கு தமிழில் எப்போதுமே மவுசு உண்டு. ஆகையால், இவருடைய புதிய யுக்தி அவருக்கு கைகொடுக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தற்போது தமிழுக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வந்திருக்கிறார். இதுவரை மிதமான கவர்ச்சியில் நடித்ததால் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போனது என அறிந்த நடிகை, ரீ என்ட்ரியில் கூடுதல் கவர்ச்சி காட்டி சேவை ஆற்ற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளாராம்.
கவர்ச்சிக்கு தமிழில் எப்போதுமே மவுசு உண்டு. ஆகையால், இவருடைய புதிய யுக்தி அவருக்கு கைகொடுக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Labels:
kisu kisu
அஜீத் கவுரவ தோற்றத்தில்!!!

பழைய நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். கவுரிஷிண்டே இயக்கியுள்ளார். தமிழிலும் இப்படம் உருவாகிறது.
தமிழ் படத்தில் அஜீத் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இதில் நடித்ததற்காக அஜீத் சம்பளம் வாங்கவில்லை. சொந்த செலவிலேயே மும்பை சென்று நடித்து கொடுத்துவிட்டு வந்தார்.
இதுகுறித்து ஸ்ரீதேவி கூறும்போது, அஜீத் தமிழில் பெரிய நடிகராக உள்ளார். நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவர் எளிமையாக இருக்கிறார். சிறந்த மனிதர் அஜீத் என்றார்.
இதற்கிடையில் ஸ்ரீதேவி அஜீத் இணைந்து நடித்த காட்சியுடன் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ தமிழ் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அஜீத் ரசிகர்களை டிரெய்லர் கவர்ந்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ ரிலீசாக உள்ளது.
Labels:
kisu kisu
அனுஷ்கா நாய் வாயில் கையை விட்டு???
விஜய்யுடன் ‘வேட்டைக்காரன்’, சூர்யாவுடன் ‘சிங்கம்’, சிம்புவுடன் ‘வானம்’, விக்ரமுடன் ‘தெய்வத்திருமகன்’, ஆகிய படங்களில் நடித்தவர் அனுஷ்கா. தற்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ மற்றும் ‘தாண்டவம்’ படங்களில் நடித்து வருகிறார்.
‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. வெளிநாட்டில் காடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அனுஷ்கா தங்க வசதியின்றி மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். படத்தின் கதாநாயகன் ஆர்யாவும், செல்வராகவனும் அனுஷ்காவின் மேல் அனுதாபப்பட்டனர்.
இதையடுத்து படப்பிடிப்பு முடிந்த பின் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்த இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களும் விருந்தில் பங்கேற்றார்கள்.
அப்போது விருந்தில் சாப்பிட்ட ஒருவர் கையை துடைத்து டிஸ்யூ பேப்பரை வீசி எறிந்தார். அதை ஒரு நாய் கவ்வி எடுத்து தின்றது. அனுஷ்கா விரைந்து போய் நாய் வாயில் கையை விட்டு பேப்பரை வெளியே எடுக்க முயன்றார். அப்போது நாய் அவர் கையை கடித்தது. அவர் வலியால் துடித்தார். உடனடியாக அனுஷ்காவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நாய் கடிக்காக அனுஷ்காவுக்கு ஊசி போடப்பட்டது.
Labels:
kisu kisu
என்னை பொறுத்தவரை நான் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன்-நயன்தாரா
நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். நாகார்ஜுனாவுடனும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார்.
பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் முடிவாகி பிறகு ரத்தானது. இருவரும் பிரிந்து விட்டனர். சொந்த வாழ்க்கை அனுபவங்கள் பற்றி நயன்தாரா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
திரையுலகம் என்மேல் அன்பாக உள்ளது. ரஜினியுடன் ‘சந்திரமுகி’யில் நடித்தேன். அதன்மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னை பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. அது என்னை பாதிக்கவில்லை.
நான் சினிமாவில் கடினமாக உழைக்கிறேன். அதிர்ஷ்டமும் என் பக்கம் இருக்கிறது. நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். சினிமாவில் தினமும் நிறைய புதுப்புது விஷயங்களை சந்திக்கிறேன். தோல்விகளால் துவண்டு போக மாட்டேன். அனுபவங்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
கஷ்டகாலங்களில் நண்பர்கள் என்னோடு இருந்தனர். சினிமாவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுப்பதே எனது நோக்கமாக உள்ளது. அதற்காக உழைக்கிறேன். பத்திரிகைகளில் செய்திகளையும் உலக விஷயங்களையும் விரும்பி படிக்கிறேன். அவதூறுகளையும், கிசுகிசுக்களையும் விரும்புவது இல்லை.
நான் அதிக சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இளம்பெண்கள் பணத்தை நல்லவிதமாக முதலீடு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை நான் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் முடிவாகி பிறகு ரத்தானது. இருவரும் பிரிந்து விட்டனர். சொந்த வாழ்க்கை அனுபவங்கள் பற்றி நயன்தாரா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
திரையுலகம் என்மேல் அன்பாக உள்ளது. ரஜினியுடன் ‘சந்திரமுகி’யில் நடித்தேன். அதன்மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னை பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. அது என்னை பாதிக்கவில்லை.
நான் சினிமாவில் கடினமாக உழைக்கிறேன். அதிர்ஷ்டமும் என் பக்கம் இருக்கிறது. நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். சினிமாவில் தினமும் நிறைய புதுப்புது விஷயங்களை சந்திக்கிறேன். தோல்விகளால் துவண்டு போக மாட்டேன். அனுபவங்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
கஷ்டகாலங்களில் நண்பர்கள் என்னோடு இருந்தனர். சினிமாவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுப்பதே எனது நோக்கமாக உள்ளது. அதற்காக உழைக்கிறேன். பத்திரிகைகளில் செய்திகளையும் உலக விஷயங்களையும் விரும்பி படிக்கிறேன். அவதூறுகளையும், கிசுகிசுக்களையும் விரும்புவது இல்லை.
நான் அதிக சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இளம்பெண்கள் பணத்தை நல்லவிதமாக முதலீடு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை நான் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
Labels:
kisu kisu
எல்லாவற்றையும் அனுசரித்து போய்விடுகிறார்கள் புதுமுக நடிகைகள்
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு இப்போது ஆளாளுக்கு படம் தயாரிக்கவும், இயக்கவும் வந்துவிட்டார்கள். சுமாரன அழகுள்ள மலையாளத்து தேவதைகளும் ஹீரோயின் ஆசையோடு சென்னைக்கு படை எடுக்கிறார்கள். மும்பையில் உள்ள மாடலிங் ஏஜெண்டுகளும் நடிகைகளை கோடம்பாக்கத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சிறு பட்ஜெட் படங்களில் நடிக்கும் புதுமுக ஹீரோயின்கள் படும்பாடு ரொம்பவே கஷ்டமானது. படத்துக்கான போட்டோ ஷூட்டிலேயே பாடாய் படுத்திவிடுவார்கள். அறிமுகமாகும் படம், பெரிய ஹீரோயினாக வேண்டும் என்கிற கனவு இருப்பதால் எல்லாவற்றையும் அனுசரித்து போய்விடுகிறார்கள் புதுமுக நடிகைகள். அருகில் இருக்கும் படத்தை பாருங்கள். இது சத்திரம் பேருந்து நிலையம் என்ற படத்தின் ஹீரோ ரோஷனும், ஹீரோயின் டிவிங்கிளும்தான் இப்படி போஸ் கொடுத்திருக்கிறார்கள். ஹீரோதான் தயாரிப்பாளர் என்பதால் பாவம் ஹீரோயினால்தான் என்ன செய்ய முடியும். இது இந்த திரைப்படத்தின் போட்டோக்களில் கொஞ்சமேனும் நாகரீமாக இருக்கும் ஸ்டில். அப்படியென்றால் மற்ற படத்தின் தரத்தையும். அந்த நாயகியின் நிலையையும் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
ஆனால் சிறு பட்ஜெட் படங்களில் நடிக்கும் புதுமுக ஹீரோயின்கள் படும்பாடு ரொம்பவே கஷ்டமானது. படத்துக்கான போட்டோ ஷூட்டிலேயே பாடாய் படுத்திவிடுவார்கள். அறிமுகமாகும் படம், பெரிய ஹீரோயினாக வேண்டும் என்கிற கனவு இருப்பதால் எல்லாவற்றையும் அனுசரித்து போய்விடுகிறார்கள் புதுமுக நடிகைகள். அருகில் இருக்கும் படத்தை பாருங்கள். இது சத்திரம் பேருந்து நிலையம் என்ற படத்தின் ஹீரோ ரோஷனும், ஹீரோயின் டிவிங்கிளும்தான் இப்படி போஸ் கொடுத்திருக்கிறார்கள். ஹீரோதான் தயாரிப்பாளர் என்பதால் பாவம் ஹீரோயினால்தான் என்ன செய்ய முடியும். இது இந்த திரைப்படத்தின் போட்டோக்களில் கொஞ்சமேனும் நாகரீமாக இருக்கும் ஸ்டில். அப்படியென்றால் மற்ற படத்தின் தரத்தையும். அந்த நாயகியின் நிலையையும் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
Labels:
kisu kisu
Monday, 10 September 2012
மூணுஷா ஹீரோயினும் ராண ஹீரோவுக்கும் இடையே???
நல்ல காலம் பொறக்குது...
மூணுஷா ஹீரோயினும் ராண ஹீரோவுக்கும் இடையே லவ்னு ஊரே பேச¤னாலும் அப்படி எதுவும் இல்லன்னு அம்மணி சொல்றாராம்... சொல்றாராம்... ஆனாலும் ரெண்டுபேரும் டெய்லி செல்போன்ல பேசறாங்களாம். அடிக்கடி பார்ட்டிக்கும் சேந்து போறாங்களாம். தமிழ்ல 3 படங்கள்ல நடிக்க¤ற மூணுஷா புதுபடம் எதுவும் ஒத்துக்கலையாம். பிப்ரவரி 2013ல ரெண்டு பேரும் மேரேஜ் பண்றதா பிளான் பண்ணியிருக்காங்கனு கோலிவுட்ல நெருக்கமானவங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
கன்னட மாஜி சியெமை மணந்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்த ‘நேச்சர் பட ஹீரோயின் குட்டி ராதியோட சமீபத்திய சான்டல்வுட் படம் கைகொடுத்திருக்காம்... இருக்காம்... இதயடுத்து மறுபடியும் அதே ஹீரோவோட நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்காராம். இதையடுத்து ஏற்கனவே நடிச்சி பாதில நின்னுபோன படங்கள மறுபடியும் தூசி தட்டி நடிக்கவும் முடிவு பண்ணிருக்காராம். டோலிவுட் கோடி ராம இயக்கத்தில் நின்னுபோன படத்துல அம்மணி நடிக்க ஒப்புக்கிட்டாராம்... ஒப்புக்கிட்டாராம்...
நயன நடிகை 2 வருஷத்துக்கப்பறம் மெரினா சிட்டில நடக்க¤ற ஷூட்டிங்ல நடிக்க¤றாராம்... நடிக்க¤றாராம்... தல நடிகரோட நடிச்சிட்டிருக்க¤ற நயனிடம் யாராவது பேச முற்பட்டா, ‘இது வேலை பாக்குற இடம். இந்த இடத்துல எந்த மேட்டரும் பேச விரும்பலனு சொல்லி சைலன்ட் ஆயிட்றாராம். நடிகைக்கு யாரை பார்த்தாலும் மீடியா ஆட்கள் மாதிரியே தெரியிறாங்களாம். அதனாலதான் இந்த மாதிரி நடிகை சொல்றாராம்... சொல்றாராம்...
மூணுஷா ஹீரோயினும் ராண ஹீரோவுக்கும் இடையே லவ்னு ஊரே பேச¤னாலும் அப்படி எதுவும் இல்லன்னு அம்மணி சொல்றாராம்... சொல்றாராம்... ஆனாலும் ரெண்டுபேரும் டெய்லி செல்போன்ல பேசறாங்களாம். அடிக்கடி பார்ட்டிக்கும் சேந்து போறாங்களாம். தமிழ்ல 3 படங்கள்ல நடிக்க¤ற மூணுஷா புதுபடம் எதுவும் ஒத்துக்கலையாம். பிப்ரவரி 2013ல ரெண்டு பேரும் மேரேஜ் பண்றதா பிளான் பண்ணியிருக்காங்கனு கோலிவுட்ல நெருக்கமானவங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
கன்னட மாஜி சியெமை மணந்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்த ‘நேச்சர் பட ஹீரோயின் குட்டி ராதியோட சமீபத்திய சான்டல்வுட் படம் கைகொடுத்திருக்காம்... இருக்காம்... இதயடுத்து மறுபடியும் அதே ஹீரோவோட நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்காராம். இதையடுத்து ஏற்கனவே நடிச்சி பாதில நின்னுபோன படங்கள மறுபடியும் தூசி தட்டி நடிக்கவும் முடிவு பண்ணிருக்காராம். டோலிவுட் கோடி ராம இயக்கத்தில் நின்னுபோன படத்துல அம்மணி நடிக்க ஒப்புக்கிட்டாராம்... ஒப்புக்கிட்டாராம்...
நயன நடிகை 2 வருஷத்துக்கப்பறம் மெரினா சிட்டில நடக்க¤ற ஷூட்டிங்ல நடிக்க¤றாராம்... நடிக்க¤றாராம்... தல நடிகரோட நடிச்சிட்டிருக்க¤ற நயனிடம் யாராவது பேச முற்பட்டா, ‘இது வேலை பாக்குற இடம். இந்த இடத்துல எந்த மேட்டரும் பேச விரும்பலனு சொல்லி சைலன்ட் ஆயிட்றாராம். நடிகைக்கு யாரை பார்த்தாலும் மீடியா ஆட்கள் மாதிரியே தெரியிறாங்களாம். அதனாலதான் இந்த மாதிரி நடிகை சொல்றாராம்... சொல்றாராம்...
Labels:
kisu kisu
சிம்பு நடிக்கும் வாலு பட தலைப்புக்கு பிரச்னை
சிம்பு நடிக்கும் வாலு பட தலைப்புக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த தலைப்பை ஏற்கனவே பதிவு செய்திருக்கும் நிறுவனம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது. ‘மைனா படத்தில் நடித்த தம்பி ராமையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தெய்வசிகாமணி. இவர் இயக்கும் படம் ‘வாலு. இது பற்றி அவர் கூறியதாவது: வாலு பட தலைப்பை நாங்கள்தான் முதலில் பதிவு செய்தோம். அந்த தலைப்பு எங்களிடம் இருக்கிறது. இதை மீறி சிம்பு படத்துக்கு வாலு என தலைப்பு வைத¢துள்ளனர். இது பற்றி அவர்களிடம் கேட்டபோது, பதில் எதுவும் கூறவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்தான் எங்கள் ‘வாலு கதை. இளைஞன் ஒருவன் டீன் ஏஜ் பருவத்தில் தடுமாறிப்போனால் அவன் வாழ்க்கை முழுவதும் எவ்வாறு திசை திரும்பிப்போகிறது என்பதே கதை. காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாகும் இதன் ஷூட்டிங் தண்டராம்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. அகில் ஹீரோ. சரண்யா ஹீரோயின். தம்பி ராமையா, கோவை சரளா, சிங்கம்புலி, ஜோமல்லூரி, சாய்ரமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிட்டிபாபு ஒளிப்பதிவு. செல்வகணேஷ் இசை. இளவரசன் தயாரிப்பு.
Labels:
kisu kisu
பார்ட்டிக்கு போகமாட்டேன். மது குடிக்க மாட்டேன்
பார்ட்டிக்கு போகமாட்டேன். மது குடிக்க மாட்டேன் என்றார் நடிகை பிரியா ஆனந்த். சமீபத்தில் நடிகை சனா கான் பேட்டி அளித்தபோது, தென்னிந்திய நடிகைகள் சிலர் பார்ட்டிக்கு சென்று குடித்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள் என்று பேட்டி அளித்தார். இதற்கு த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிரியா ஆனந்த் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: திரையுலகில் எனக்கு ராணா, ஜாக்கி பகனானி போன்ற நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். நலந்தா வே பவுண்டேஷன் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் படிப்புக்கு உதவி வருகிறேன். இதற்கு ராணா, ஜாக்கி போன்றவர்களும் உதவி உள்ளனர். எனது பிறந்த நாளை நான் கொண்டாடியதில்லை.
இம்முறை குழந்தைகளின் நலனுக்கு நிதி திரட்டுவதற்காக கொண்டாடினேன். என்னைப் பொறுத்தவரை நான் பார்ட்டிக்கு செல்வதில்லை. மது குடிப்பதும் இல்லை. எனது சக நடிகர்களுடன் எனக்கிருக்கும் நட்பு இதயபூர்வமானது. நான் செய்யும் நற்பணிக்கு அவர்கள் உதவியாக இருக்கிறார்கள். மற்றவர்களும் நற்பணி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். பிறந்த நாளோ, கல்யாண நாளோ எதைக் கொண்டாடினாலும் அது ஆதரவற்றவர்களுக்கு உதவும் விதமாக அமைத்துக்கொள்ள வேண்டும். கிராமத்தில் பிறந்த நான், தனி ஆளாக அமெரிக்கா சென்று படித்தேன். அதுபோல் மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர ஆசைப்படுகிறேன்.
இங்லிஷ் விங்லிஷ் படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கிறார்கள். எனது கனவு கன்னியாக இருப்பவர் ஸ்ரீதேவி. அவருடன் நடித்தது மறக்க முடியாது. ஷூட்டிங் முடிந்து பிரியும்போது நான் அழுதுவிட்டேன். அதை எனது உதவியாளர் படம் பிடித்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது மனதுக்குள் சிரித்துக்கொள்வேன். இவ்வாறு பிரியா ஆனந்த் கூறினார்.
இம்முறை குழந்தைகளின் நலனுக்கு நிதி திரட்டுவதற்காக கொண்டாடினேன். என்னைப் பொறுத்தவரை நான் பார்ட்டிக்கு செல்வதில்லை. மது குடிப்பதும் இல்லை. எனது சக நடிகர்களுடன் எனக்கிருக்கும் நட்பு இதயபூர்வமானது. நான் செய்யும் நற்பணிக்கு அவர்கள் உதவியாக இருக்கிறார்கள். மற்றவர்களும் நற்பணி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். பிறந்த நாளோ, கல்யாண நாளோ எதைக் கொண்டாடினாலும் அது ஆதரவற்றவர்களுக்கு உதவும் விதமாக அமைத்துக்கொள்ள வேண்டும். கிராமத்தில் பிறந்த நான், தனி ஆளாக அமெரிக்கா சென்று படித்தேன். அதுபோல் மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தர ஆசைப்படுகிறேன்.
இங்லிஷ் விங்லிஷ் படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கிறார்கள். எனது கனவு கன்னியாக இருப்பவர் ஸ்ரீதேவி. அவருடன் நடித்தது மறக்க முடியாது. ஷூட்டிங் முடிந்து பிரியும்போது நான் அழுதுவிட்டேன். அதை எனது உதவியாளர் படம் பிடித்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது மனதுக்குள் சிரித்துக்கொள்வேன். இவ்வாறு பிரியா ஆனந்த் கூறினார்.
Labels:
kisu kisu
விரல் வித்தை நடிகர் ஒரே சமயத்தில் 3???
விரல்வித்தை நடிகரும் கல் நடிகையும் நடிக்கும் இரண்டெழுத்தின் படவேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரல் வித்தை நடிகர் ஒரே சமயத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த இரண்டெழுத்து படத்தை தீபாவளிக்கு ரீலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இந்த படத்திற்கு முந்தைய படம் நடிகருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் இப்படத்தை வெற்றிப்படமாக்க முயற்சித்து வருகிறாராம்.
இப்படத்தில் ஒப்பந்தமாகிய கல் நாயகிக்கும் நிறைய படவாய்ப்புகள் கையில் உள்ளதாம். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தன் படத்தில் வந்து நடித்து கொடுக்கவேண்டும் என விரல் வித்தை நடிகர் கண்டிஷன் போட்டிருப்பதால் நடிகை தற்போது கையை பிசைந்து வருகிறாராம். தேவையில்லாமல் மூக்கை நுழைத்துவிட்டோமோ என யோசிக்கிறாராம்.
இப்படத்தில் ஒப்பந்தமாகிய கல் நாயகிக்கும் நிறைய படவாய்ப்புகள் கையில் உள்ளதாம். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தன் படத்தில் வந்து நடித்து கொடுக்கவேண்டும் என விரல் வித்தை நடிகர் கண்டிஷன் போட்டிருப்பதால் நடிகை தற்போது கையை பிசைந்து வருகிறாராம். தேவையில்லாமல் மூக்கை நுழைத்துவிட்டோமோ என யோசிக்கிறாராம்.
Labels:
kisu kisu
பவர் ஸ்டாருக்குத்தான் இணையதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்???
ஒரு காலத்தில் நக்கல், நையாண்டி பொருளாக வர்ணிக்கப்பட்ட பவர் ஸ்டார் நடிகருக்கு, தற்போது உண்மையிலேயே பவர் கூடியிருக்கிறது. பெரிய இயக்குனர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் சொந்தமாக தயாரிக்கும் படமொன்றிற்கு இவர் பாட்டு பாடியிருக்கிறாராம். இந்த பாடலை ‘கொலவெறி’ பாடல் போல் மிகவும் பிரபலமாக்க இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம். பவர் ஸ்டாருக்குத்தான் இணையதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களே? அதை வைத்து மிகவும் பிரபலமாகிவிடலாம் எனும் எண்ணத்தில் இத்திட்டத்தை கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சொந்தமாக தயாரிக்கும் படமொன்றிற்கு இவர் பாட்டு பாடியிருக்கிறாராம். இந்த பாடலை ‘கொலவெறி’ பாடல் போல் மிகவும் பிரபலமாக்க இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம். பவர் ஸ்டாருக்குத்தான் இணையதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களே? அதை வைத்து மிகவும் பிரபலமாகிவிடலாம் எனும் எண்ணத்தில் இத்திட்டத்தை கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Labels:
kisu kisu
கவலைப்படாமல் பல விளம்பரங்கள் நடித்துவரும் சூர்யா!!!
கடந்த 15 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா இப்போது தமிழ்த் திரையுலக முன்னணி ஹீரோக்களில் ஒருவர். சூர்யாவா? அவரைத் தான் தினமும் விளம்பரங்களில் பார்க்கிறோமே என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல விளம்பரங்களில் நடிப்பவர். ரசிகர்களின் கண்ணில் அவ்வப்போது தென்படாமல் இருந்தால் நம் படம் வெளிவரும் போது நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்க்கவே ரசிகர்கள் பெருமளவில் வருவார்கள் என்பது நடிகர்களிடையே காலந்தொட்டு இருந்துவரும் ஒரு எண்ணம்.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் பல விளம்பரங்கள் நடித்துவரும் சூர்யா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத்தரும் அகரம் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தையும் தன் மனைவி, விஜய் உள்ளிட்ட சில நட்சத்திரங்களுடன் இணைந்து நடத்திவருகிறார். அதோடு தன்னிடம் உதவி கேட்டு வரும் வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் தன்னால் ஆன உதவியை செய்கிறார்.
முன்னணி நடிகரான சூர்யாவிடம், எதற்கு இத்தனை விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என கேட்ட போது, ’’நான் என் ரசிகர்களுக்கு பரிச்சயமானவன் தான். அவர்கள் வீட்டில் ஒருவனாக இருக்கவே விருப்பப்படுகிறேன். நான் படங்களில் நடித்து சம்பாதிப்பது என் குடும்பத்திற்காக. ஆனால் நான் விளம்பரப்படங்களில் நடித்து சம்பாதிக்கும் ஓவ்வொரு பைசாவையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், ஆசிரமங்களுக்கும் கொடுகிறேன்’’ என கூறினார்.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் பல விளம்பரங்கள் நடித்துவரும் சூர்யா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத்தரும் அகரம் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தையும் தன் மனைவி, விஜய் உள்ளிட்ட சில நட்சத்திரங்களுடன் இணைந்து நடத்திவருகிறார். அதோடு தன்னிடம் உதவி கேட்டு வரும் வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் தன்னால் ஆன உதவியை செய்கிறார்.
முன்னணி நடிகரான சூர்யாவிடம், எதற்கு இத்தனை விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என கேட்ட போது, ’’நான் என் ரசிகர்களுக்கு பரிச்சயமானவன் தான். அவர்கள் வீட்டில் ஒருவனாக இருக்கவே விருப்பப்படுகிறேன். நான் படங்களில் நடித்து சம்பாதிப்பது என் குடும்பத்திற்காக. ஆனால் நான் விளம்பரப்படங்களில் நடித்து சம்பாதிக்கும் ஓவ்வொரு பைசாவையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், ஆசிரமங்களுக்கும் கொடுகிறேன்’’ என கூறினார்.
Labels:
kisu kisu
Sunday, 9 September 2012
கவர்ச்சியாக நடிக்க முடியாது - கார்த்திகா எஸ்கேப்!
சுந்தர்.சி இயக்கும் ’மதன கஜ ராஜா’ படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். கதை எழுத துவங்கும் போது மூன்று கெட்டப்புகளில் இருந்த விஷால் கதாபாத்திரம் கதையின் முடிவில் ஒரே ஒரு ரோலாக மாற்றப்பட்டுவிட்டதாம்.
ஹீரோயினாக ஹன்ஸிகா மோத்வானியிடம் பேசிய போது கால்ஷீட்டையும், கதையையும் காரணம் காட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள் ஹன்ஸிகா மோத்வானி தரப்பினர். தெலுங்கில் ஹிட்டான ‘டம்மு’ படத்தில் நடித்த கார்த்திகாவிடம் கதையை கூறியிருக்கிறார்கள்.
கதையை பொறுமையாக கேட்டுவிட்டு படத்தில் தன் கதாபாத்திரத்தை கவர்சிக்காக மட்டுமே பயன்படுத்துவது போல் தோன்றியதால், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் கார்த்திகா.
ஹீரோயினாக ஹன்ஸிகா மோத்வானியிடம் பேசிய போது கால்ஷீட்டையும், கதையையும் காரணம் காட்டி மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள் ஹன்ஸிகா மோத்வானி தரப்பினர். தெலுங்கில் ஹிட்டான ‘டம்மு’ படத்தில் நடித்த கார்த்திகாவிடம் கதையை கூறியிருக்கிறார்கள்.
கதையை பொறுமையாக கேட்டுவிட்டு படத்தில் தன் கதாபாத்திரத்தை கவர்சிக்காக மட்டுமே பயன்படுத்துவது போல் தோன்றியதால், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் கார்த்திகா.
Labels:
kisu kisu
விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா?
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிவரும் துப்பாக்கி படம் கடைசிகட்ட படபிடிப்பில் இருக்கிறது. துப்பாக்கி படம் முடிந்ததும் இந்தியில் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தியில் உருவாகவிருக்கும் படம் ‘துப்பாக்கி’ படத்தின் ரீமேக்காம்.
ஏ.ஆர்.முருக்கதாஸின் இந்தி படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் நடித்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதால் அந்த படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா? எனக் கேட்ட போது ஏ.ஆர்.முருகதாஸ், ’இதுவரை சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடிப்பது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.
என் கவனமெல்லாம் துப்பாக்கி படத்தை முடிப்பதில் தான் இருக்கிறது. பிரபுதேவாவின் ’ரவுடி ரத்தோர்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடித்தார். என் படத்திலும் நடிக்க சம்மதித்தால் கண்டிப்பாக விஜய்யை நடிக்க வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருக்கதாஸின் இந்தி படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் நடித்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதால் அந்த படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா? எனக் கேட்ட போது ஏ.ஆர்.முருகதாஸ், ’இதுவரை சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடிப்பது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.
என் கவனமெல்லாம் துப்பாக்கி படத்தை முடிப்பதில் தான் இருக்கிறது. பிரபுதேவாவின் ’ரவுடி ரத்தோர்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடித்தார். என் படத்திலும் நடிக்க சம்மதித்தால் கண்டிப்பாக விஜய்யை நடிக்க வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.
Labels:
kisu kisu
“ என்ன சார் பண்றது. என்ன நெனச்சா எனக்கே வருத்தமா இருக்கு”
இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி தயாரித்து, இசையமைத்து, ஹீரோவாக நடிக்கும் படம் ’நான்’.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவை பரத்வாஜ், கங்கை அமரன், ஷங்கர் கணேஷ், சுந்தர்.சி பாபு, தேவி ஸ்ரீ பிரசாத் என இசைக்குடும்பமே வந்து வாழ்த்தியது.
நான் படத்தில் விஜய் ஆண்டணிக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மூவரில் நடிகை ரூபா தான் மெயின் கதாநாயகி. படத்தை பற்றி பேசிய போது விஜய் ஆண்டணி “ ஹீரோயின்கள் மூலமா எந்த பிரச்சினையும் இல்ல. அவங்க என்ன அண்ணா அண்ணானு கூப்பிடுறது தான் கஷ்டமா இருக்கு. ஏன் அப்படி கூப்பிடுறாங்கனு தெரியல.
என்ன எந்த விதத்துல டெவலப் பண்ணிக்கணும்னு கேட்டாலும் அப்புடி தான் கூப்பிடுறாங்க. அதனால கெமிஸ்ட்ரி ஒத்துப்போகல. என்னை என் அம்மா தான் கஷ்டப்பட்டு இசையமைப்பாளரா உயர்த்துனாங்க. என் மனைவி என்னை நடிகனா உயர்த்தியிருக்காங்க. அவங்க என் மேல உயிரையும் வெச்சிருக்காங்க” என்று கூறினார்.
ஒரு பத்திரிக்கையாளர் மனைவி மேல இவ்ளோ பாசம் வெச்சிகிட்டு கெமிஸ்ட்ரிக்கு அலையறீங்களே சார்?” என்று கேட்டதற்கு விஜய் ஆண்டணி
“ என்ன சார் பண்றது. என்ன நெனச்சா எனக்கே வருத்தமா இருக்கு” என பதிலளித்தார்.
நான் படத்தில் விஜய் ஆண்டணிக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மூவரில் நடிகை ரூபா தான் மெயின் கதாநாயகி. படத்தை பற்றி பேசிய போது விஜய் ஆண்டணி “ ஹீரோயின்கள் மூலமா எந்த பிரச்சினையும் இல்ல. அவங்க என்ன அண்ணா அண்ணானு கூப்பிடுறது தான் கஷ்டமா இருக்கு. ஏன் அப்படி கூப்பிடுறாங்கனு தெரியல.
என்ன எந்த விதத்துல டெவலப் பண்ணிக்கணும்னு கேட்டாலும் அப்புடி தான் கூப்பிடுறாங்க. அதனால கெமிஸ்ட்ரி ஒத்துப்போகல. என்னை என் அம்மா தான் கஷ்டப்பட்டு இசையமைப்பாளரா உயர்த்துனாங்க. என் மனைவி என்னை நடிகனா உயர்த்தியிருக்காங்க. அவங்க என் மேல உயிரையும் வெச்சிருக்காங்க” என்று கூறினார்.
ஒரு பத்திரிக்கையாளர் மனைவி மேல இவ்ளோ பாசம் வெச்சிகிட்டு கெமிஸ்ட்ரிக்கு அலையறீங்களே சார்?” என்று கேட்டதற்கு விஜய் ஆண்டணி
“ என்ன சார் பண்றது. என்ன நெனச்சா எனக்கே வருத்தமா இருக்கு” என பதிலளித்தார்.
Labels:
kisu kisu
உயரமான நடிகைக்கு லிப் டு லிப்ஸ் கிஸ்
உயரமான நடிகைக்கு லிப் டு லிப்ஸ் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட கொலவெறி இசை, புதிதாக ஒப்புக் கொள்ளும் படங்களுக்கு இசையமைக்க பெரிய தொகை கேட்கிறாராம். இதனால் இவரை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் பின்வாங்குகிறார்களாம். ஒரு படத்துக்கு இசையமைத்த பின் இவ்வளவு பெரிய தொகை கேட்பதா? என மறைமுகமாக திட்டிக் கொள்கிறார்களாம். இதனாலேயே இவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும் தயங்குகிறார்களாம்.
Labels:
kisu kisu
இரவோடு இரவாக மும்பை பறந்த நடிகை!
இலி நடிகை பாலிவுட் படங்கள்ல மட்டும் நடிக்க முடிவு பண்ணியிருக்கிறாராம். அதனால ஐதராபாத்துல தங்கி இருந்த பங்களாவை காலி பண்ணிவிட்டு, மூட்டை முடிச்சோடு இரவோட இரவா மும்பைக்கு ஷிப்ட் ஆயிட்டாராம். தெலுங்கு இயக்குனர்கள் யாராவது கால்ஷீட் கேட்டா ஒரு வருஷம் கழிச்சி பாக்கலாம்னு சொல்லி போனை கட் பண்ணி விடுகிறாராம்.
Labels:
kisu kisu
லாரன்சின் புதிய படத்தில் நான்தான் நாயகி
லட்சுமிராய் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டது. ஆனால் சினிமாவில் இன்னமும் அவருக்கென்று ஒரு இடம் கிடைக்கவில்லை. என்றாலும், கிரிக்கெட் வீரர் டோனி உள்பட அவ்வப்போது யாருடனாவது கிசுகிசுக்கப்படுவதால், தொடர்ந்து அவரது பெயர் சினிமா மற்றும் ரசிகர் வட்டாரங்களில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருககிறது. இப்படியாக சினிமாவில் அவர் தன்னை தக்க வைத்துக்கொண்டு வந்த நேரம்தான், காஞ்சனா படத்தில் நாயகியாக லட்சுமிராயை நடிக்க வைத்தார் லாரன்ஸ். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அதன்பிறகு அஜித்தின் மங்காத்தா, விக்ரமின் தாண்டவம் உள்பட சில பெரிய நடிகர்களின் படங்களில் இடம்பிடித்தார் நடிகை. ஆனாலும், தனி கதாநாயகியாக அவரை நம்பி யாருமே சான்ஸ் தருவதாக தெரியவில்லை.
அதனால் மீண்டும் காஞ்சனா படத்தை தந்த லாரன்சை துரத்துகிறார். அடுத்து அவர் காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும வேலைகளில் ஈடுபட்டிருப்பதால், அந்த படத்திலும் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் லாரன்சை துரத்திக்கொண்டே திரிகிறார் லட்சுமிராய். இந்த முறை படத்தை பெரிய பட்ஜெட்டில் பல மொழிகளிலும் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு வரும் லாரன்ஸ், லட்சுமிராய்க்கு இதுவரை சாதகமான பதிலை சொல்லவில்லை. ஆனால் அவரோ, லாரன்சின் புதிய படத்தில் நான்தான் நாயகி என்று வெளியில் பப்ளிசிட்டி செய்து வருகிறார்.
அதனால் மீண்டும் காஞ்சனா படத்தை தந்த லாரன்சை துரத்துகிறார். அடுத்து அவர் காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும வேலைகளில் ஈடுபட்டிருப்பதால், அந்த படத்திலும் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் லாரன்சை துரத்திக்கொண்டே திரிகிறார் லட்சுமிராய். இந்த முறை படத்தை பெரிய பட்ஜெட்டில் பல மொழிகளிலும் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு வரும் லாரன்ஸ், லட்சுமிராய்க்கு இதுவரை சாதகமான பதிலை சொல்லவில்லை. ஆனால் அவரோ, லாரன்சின் புதிய படத்தில் நான்தான் நாயகி என்று வெளியில் பப்ளிசிட்டி செய்து வருகிறார்.
Labels:
kisu kisu
Saturday, 8 September 2012
அயன் நடிகை சினிமா மூலம்!!!
அயன் நடிகை மும்பையில் இதுவரை வாடகை வீட்டில்தான் இருந்தாராம். சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை பத்திரமாக சேமித்து வைத்து தற்போது சொந்த வீடு ஒன்று வாங்கியிருக்கிறாராம்.
Labels:
kisu kisu
லிங்குசாமியை நக்கலடிக்கும் மிஷ்கின்?
இயக்குனர் மிஷ்கினின் மேடை பேச்சுகள் பொதுவாகவே திரையுலகத்தில் சர்ச்சையை கிளப்பும். மனதில் பட்டதை பளார் என்று சொல்லும் மிஷ்கினா இப்படி செய்தார்? என சலசலக்கிறது தமிழ்த் திரையுலகம். சமீபத்தில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் ரிலீஸாகி ‘தமிழில் முதல் சூப்பர் ஹீரோ’ படம் என்ற பெருமையுடன் திரையிடப்பட்டுவருகிறது.
மிஷ்கின் லிங்குசாமியை எப்படி நக்கலடித்தார் என்பதற்கு முன்பு முகமூடி பற்றி ஒரு பிளேஷ்பாக் ”முகமூடி முதலில் ஆர்யா நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தது. இந்த கூட்டணி இணையாமல் போனபிறகு சூர்யா, சிம்பு, விஷால் என பல நடிகர்களிடம் மிஷ்கின் கேட்டும் யாரும் நடிக்கவில்லை. மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடிக்க ஜீவாவிடம் கேட்ட போது ஜீவா மறுத்ததால் நரேன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
சில காரணங்களால் அஞ்சாதே படத்தில் இணையாத ஜீவா-மிஷ்கின் கூட்டணி முகமூடியில் இணைந்தது. ஆனால் லிங்குசாமி சில காரணங்களால் தயாரிப்பு பொறுப்பிலிருந்து சிரித்த முகத்துடன் தானே விலகிக்கொண்டார். இப்படி லிங்குசாமி திடீரென ஒப்புக்கொண்ட பொறுப்பிலிருந்து விலகியது தான் முகமூடி படத்தின் வில்லனான நரேன் கதாபாத்திரத்திற்கு ’அங்குசாமி’ என்று பெயர் வந்தது என்கிறது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி.
அப்படிப் பார்த்தால் சூர்யாவையும் தான் கிண்டலடித்துள்ளார் என முகமூடி படத்தில் மாற்றுத்திறனாளியாக வரும் நபரை கைகாட்டுகிறார்கள். ஆனால் மிஷ்கினின் அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான மாற்றுத்திறனாளிகளை நடிக்க வைப்பது மிஷ்கினின் வழக்கம்.
லிங்குசாமி முகமூடி படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு சென்று சிறப்பித்ததும், சூர்யா முகமூடி படத்தின் முன்னோட்டம் வெளியிடும் விழாவிற்கு வந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் லிங்குசாமியை எப்படி நக்கலடித்தார் என்பதற்கு முன்பு முகமூடி பற்றி ஒரு பிளேஷ்பாக் ”முகமூடி முதலில் ஆர்யா நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தது. இந்த கூட்டணி இணையாமல் போனபிறகு சூர்யா, சிம்பு, விஷால் என பல நடிகர்களிடம் மிஷ்கின் கேட்டும் யாரும் நடிக்கவில்லை. மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடிக்க ஜீவாவிடம் கேட்ட போது ஜீவா மறுத்ததால் நரேன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
சில காரணங்களால் அஞ்சாதே படத்தில் இணையாத ஜீவா-மிஷ்கின் கூட்டணி முகமூடியில் இணைந்தது. ஆனால் லிங்குசாமி சில காரணங்களால் தயாரிப்பு பொறுப்பிலிருந்து சிரித்த முகத்துடன் தானே விலகிக்கொண்டார். இப்படி லிங்குசாமி திடீரென ஒப்புக்கொண்ட பொறுப்பிலிருந்து விலகியது தான் முகமூடி படத்தின் வில்லனான நரேன் கதாபாத்திரத்திற்கு ’அங்குசாமி’ என்று பெயர் வந்தது என்கிறது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி.
அப்படிப் பார்த்தால் சூர்யாவையும் தான் கிண்டலடித்துள்ளார் என முகமூடி படத்தில் மாற்றுத்திறனாளியாக வரும் நபரை கைகாட்டுகிறார்கள். ஆனால் மிஷ்கினின் அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான மாற்றுத்திறனாளிகளை நடிக்க வைப்பது மிஷ்கினின் வழக்கம்.
லிங்குசாமி முகமூடி படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு சென்று சிறப்பித்ததும், சூர்யா முகமூடி படத்தின் முன்னோட்டம் வெளியிடும் விழாவிற்கு வந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
Labels:
kisu kisu
ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு
விரல் வித்தை நடிகர் போடா படத்தில் இவர் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம். ஏற்கெனவே கொல வெறி நாயகனுக்கு இவருக்கும் பாட்டு எழுதுவதிலும், பாடுவதில் போட்டா போட்டி நடந்து வருகிறது. அதற்கடுத்து தாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்று மேடையில் பகிரங்கமாகவே அறிவித்தனர்.
இந்நிலையில் விரல் வித்தை நடிகரின் இந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு கொல வெறி நாயகனை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம். இதற்கு போட்டியாக மற்றொரு பாடலை எழுதி, பாடவும் முடிவு செய்துள்ளாராம்.
இந்நிலையில் விரல் வித்தை நடிகரின் இந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு கொல வெறி நாயகனை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம். இதற்கு போட்டியாக மற்றொரு பாடலை எழுதி, பாடவும் முடிவு செய்துள்ளாராம்.
Labels:
kisu kisu
நடிகைக்கு அடித்த யோகம்!
சரும நோயால் பாதிக்கப்பட்டு பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்த சமந்த நடிகைக்கு தற்போது ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்துள்ளது. அது வேறு யாருமல்ல. இளைய தளபதியின் படத்தில் நடிப்பதற்குதான். இளையதளபதி அத்தியாயப் படத்திலிருந்து விலகிய பிறகு, தன் பெயரைக் கொண்ட இயக்குனர் படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்குதான் சமந்த நடிகைக்கு தூது விட்டிருக்கிறாராம் இயக்குனர். விரைவில் சமந்த நடிகையிடமிருந்து பதில் வரும் என படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனராம்.
Labels:
kisu kisu
Friday, 7 September 2012
நடிகைக்கு பார்ட்டி கொடுத்த இயக்குனர்
இரண்டு உலகம் படத்தை இயக்கும் செல்வமான இயக்குனர் அப்படத்துக்காக அனுஷ நடிகையை ஒரு மாசம் வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போனார். அங்கே பைவ் ஸ்டார் ஓட்டல்ல தங்கலாம் என நினைத்து சென்ற நடிகைக்கு, போன இடத்துல வசதி குறைவான ஓட்டல்கள்லதான் தங்க முடிஞ்சதாம். எதைப் பற்றியும் கண்டுக்காம நடிச்ச நடிகைமேல இயக்கத்துக்கு அன்பு பொங்கிடுச்சாம். ஷூட்டிங் முடிஞ்சி நடிகை புறப்பட தயாரானப்போ அவருக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்து நடிகையை குஷிபடுத்திவிட்டாராம்.
Labels:
kisu kisu
நடிகையை விடாத இயக்குனர்!
சகுனி நடிகர் நடிக்க கோவா இயக்குனர் இயக்கும் அசைவ படத்தில் முக்கியமான கேரக்டரில் சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்ன நடிகர் நடிக்கிறாராம். ஏற்கனவே கோவா இயக்குனரின் படத்தில் நடித்திருந்த பிரசன்ன நடிகரின் மனைவி சினேக நடிகை இப்படத்திலும் நடிக்கப் போவதாக செய்திகள் பரவுகின்றன. இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டால், அதுபற்றி முடிவு செய்யப்பட்டவில்லை என மழுப்பி வருகிறார். இருந்தாலும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக சினேக நடிகையை சேர்ப்பது என முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Labels:
kisu kisu
‘கிளாமர் ஆல்பம்’ தயாரித்து வாய்ப்பு தேடும் நடிகை
தமிழில் கலக்கு கலக்குன்னு கலக்கிவிட்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளில் நடித்து ஒரு ரவுண்டு வந்தார் நமீ நடிகை. அங்கு சென்ற இடைவெளியில் தமிழுக்கு புது புது கதாநாயகிகள் கிடைத்துவிட இவருக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. இதற்கிடையில், டிவி ரியாலிட்டி ஷோக்களிலும், கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டு வந்தார். மும்பைக்கு போய் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
தற்போது சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம். இதற்காக விதவிதமான ஸ்டைலில் கலக்கலான கிளாமர் ஆல்பம் ஒன்றை தயார் செய்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மின்னஞ்சல் செய்து வாய்ப்பு தேடி வருகிறாராம்
தற்போது சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம். இதற்காக விதவிதமான ஸ்டைலில் கலக்கலான கிளாமர் ஆல்பம் ஒன்றை தயார் செய்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மின்னஞ்சல் செய்து வாய்ப்பு தேடி வருகிறாராம்
Labels:
kisu kisu
எடையை குறைத்த நடிகை!
இரண்டெழுத்து `யா' நடிகை ஏற்கனவே ஒல்லியான உடற்கட்டை கொண்டவர். இவருக்கு சமீபத்தில் ஒரு இந்தி படவாய்ப்பு வந்தது. இதற்காக, உடம்பை குறைக்க வேண்டும் என்றார் டைரக்டர். இந்தி பட வாய்ப்பு பறிபோய்விடக்கூடாதே என்பதற்காக, `யா' நடிகை தினமும் உடற்பயிற்சி கூடத்துக்குப் போய் கஷ்டப்பட்டு 5 கிலோ உடல் எடையை குறைத்துக் கொண்டாராம்!
Labels:
kisu kisu
கிளாமருக்கு ரெடி: சவால் விடும் நடிகை
தமிழ் சினிமாவில் ஹோம்லியாக தனது நடிப்பை துவங்கும் நடிகைகளுக்கு, அடுத்து வரும் வாய்ப்புகளும் ஹோம்லியாகவே கிடைக்கிறது. அவர்களுக்கு கவர்ச்சி வராது என்று நினைப்பார்களோ என்னவோ? அதன்பின் நடிகைகளே தாங்கள் கவர்ச்சிக்கு தயார் என்று சொன்னவுடன் அவர்களை படங்களில் புக் செய்ய குவிந்து விடுவார்கள்.
அந்த வரிசையில் சுப்பிரமணியபுரத்திலிருந்து வந்த வாதி நடிகைக்கு முதல் படமே பெரிய கை கொடுத்தாலும், அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் சரிவர வரவில்லை. முதல் இயக்குனரின் படத்திலேயே மறுபடியும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே தவிர, வேறு இயக்குனர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் கிளாமர் நடிகைகள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டதுடன், கோலிவுட்டுக்கு தூதும் விட்டிருக்கிறாராம்.
இதன்பிறகாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கனவில் மிதந்து வருகிறாராம் நடிகை.
அந்த வரிசையில் சுப்பிரமணியபுரத்திலிருந்து வந்த வாதி நடிகைக்கு முதல் படமே பெரிய கை கொடுத்தாலும், அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் சரிவர வரவில்லை. முதல் இயக்குனரின் படத்திலேயே மறுபடியும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே தவிர, வேறு இயக்குனர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் கிளாமர் நடிகைகள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டதுடன், கோலிவுட்டுக்கு தூதும் விட்டிருக்கிறாராம்.
இதன்பிறகாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கனவில் மிதந்து வருகிறாராம் நடிகை.
Labels:
kisu kisu
நடிகைக்கு வந்த மவுசு!
வயதான நாயகிகளை திரை உலகம் ஓரம் கட்டுகிறது. இளம் நடிகைகளின் ஆடை குறைப்பிலும், கவர்ச்சியிலும் அவர்களால் தாக்குப்பிடிக்கவும் முடியவில்லை. இதில் நயன நடிகை மட்டும் விதிவிலக்காய் உள்ளார். காதலித்து திருமணம் வரை போய் தற்போது தோல்வியில் திரும்பி அவரை திரையுலகினர் நான், நீ என போட்டி போட்டு தங்கள் படங்களில் நடிக்க வரவேற்கின்றனர். இதனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிகிறது.
Labels:
kisu kisu
படத்துக்கு படம் சம்பள உயர்வு!
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் கார்த்திகை நடிகர், கடற்கரை படத்துக்காக ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினார். அடுத்து வந்த மனம் கொத்திய படத்துக்காக ரூ.15 லட்சம் வாங்கினார்.
இப்போது அவருடைய சம்பளம், ரூ.50 லட்சமாம்! படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போகிறாரே என்று கார்த்திகை நடிகர் பற்றி பட அதிபர்கள் ஆதங்கப்படுகிறார்கள்!
இப்போது அவருடைய சம்பளம், ரூ.50 லட்சமாம்! படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போகிறாரே என்று கார்த்திகை நடிகர் பற்றி பட அதிபர்கள் ஆதங்கப்படுகிறார்கள்!
Labels:
kisu kisu
Subscribe to:
Posts (Atom)